#பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! கலெக்டர் உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாமிற்க்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்பிரியா அறிவித்துள்ளார். 

தனியார் துறை நிறுவனத்தில் பணி செய்ய விருப்பம் கொண்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடப்பிரியா, "பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் பத்திருக்கும் மேற்பட்ட பிரபல தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள இருக்கின்றது. 

எனவே இதில் கலந்து கொள்கின்ற இளைஞர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இந்த முகாமை வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Perambalur District job announcement


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->