காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு… காதல் ஜோடி தற்கொலை..சோகத்தில் மூழ்கிய கிராமம்!
Parents oppose love love couple commits suicide a village submerged in sorrow
காதல் செய்யும் உரிமையை பெற்றோர் மறுத்ததால், இருவரும் மனவேதனையில் தங்கள் உயிரை முடித்துக்கொண்ட தீவிர மன அழுத்தம் மிகுந்த சம்பவம் இது.
புதுக்கோட்டை – தஞ்சை மாவட்டம்:பிரகாஷ் (17) – பி.எஸ்சி முதலாம் ஆண்டு மாணவர், பேராவூரணியில் கல்லூரியில் படித்து வந்தார்.அபிநயா (17) – பி.எஸ்சி முதலாம் ஆண்டு மாணவி, புதுக்கோட்டையில் அரசு கல்லூரி கல்லூரில் படித்து வந்தார். இருவரும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக படித்தனர்அப்போது ஏற்பட்ட காதல், கல்லூரி சென்றபின் கூட தொடர்ந்தது
பெற்றோர் எதிர்ப்பு,காதல் குறித்து தெரிந்த பெற்றோர் இருவருக்கும் தடையுமாக, கண்டனமாக நடந்துள்ளனர்குறிப்பாக அபிநயாவின் பெற்றோர், அவரை பலமுறை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறதுஇந்தநிலையில் மனமுடைந்த அபிநயா வீட்டில் இருந்தபூச்சிக்கொல்லிமருந்தைகுடித்துதற்கொலைமுயற்சிசெய்துள்ளார்,இதையடுத்து அவரை அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும்அன்று இரவே உயிரிழந்தார்.
காதலியின் மறைவால் அழுத்தத்துக்கு ஆளான காதலன் பிரகாஷ்,அதிகாலை வீட்டிலேயே தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.இதுகுறித்து நாகுடி போலீசார் இரு மரணங்களையும் தொடர்புபடுத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “காதல் ஜோடி தற்கொலை” செய்தி, புறங்காடு மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
காதலுக்கு எதிர்ப்பு, சம்மதமில்லாத உறவுகள், பாசமும் கட்டுப்பாடும் கலந்த குடும்பத் சூழல்களில், இளைய தலைமுறையின் மனநிலை புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.இவர்கள் சுயவிவசாயம் செய்யும் காலத்தில், பேச்சுவார்த்தை, ஆலோசனை, வழிகாட்டல் இல்லாமை இழப்புக்கு காரணமாகிறது.
English Summary
Parents oppose love love couple commits suicide a village submerged in sorrow