சிறுமிகளின் ஆபாச வீடியோவை முகநூலில் பரப்பிய பூசாரி.. போக்சோவில் கைது..! - Seithipunal
Seithipunal


சிறுமியின் ஆபாசபடத்தை பதிவேற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், கணியூர் பகுதியில் பாலாஜி. அங்குள்ள கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார். முகநூலில் போலி கணக்கு தொடங்கி    அதில் குழந்தைகளில் ஆபாச வீடியோவை பகிர்ந்து வந்துள்ளார்.

இது குறித்து NCMEC சைபர் டிப்லைன் என்ற பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினருக்கு புகார் அளித்தனர்.  இந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரின் செல்போன் எண் மற்றும் ஐ பி (IP address) முகவரியின் மூலம் இருப்பிடத்தை கண்டறிந்து கைது செய்தனர்.

அவர் மீது போக்சோ வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man arrested in POCSO Near Thiruppur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->