பாஜக பிரமுகர் கொலை! திமுக பிரமுகர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்!
Nellai BJP Jehan pandiyan murder case update
நெல்லையில் பாஜக பிரமுகர் ஜெகன் பாண்டியன் கொலை வழக்கில் கைதானவர்கள் அனைவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பாஜக பிரமுகர் கொலை வழக்கில் கைதான திமுக பிரமுகர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
திமுக பிரமுகர் பிரபு மற்றும் பரமராஜ், விக்னேஸ்வரன், அஜித் ஆகியோர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் திமுக பெண் கவுன்சிலர் கொலையா? ஒரே நாளில் பிணமாக மீட்பு!
காணாமல் போன திமுக பெண் கவுன்சிலர், 24 மணிநேரம் கழித்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு, சென்னசமுத்திரம் பேரூராட்சி ஏழாவது வார்டு கவுன்சிலரான ரூபா, கடந்த திங்கள் கிழமை முதல் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
ரூபா பரமத்தியில் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
English Summary
Nellai BJP Jehan pandiyan murder case update