கபடி விளையாடிய மாணவி.! மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, ஓசூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் கபடி விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதைப்பார்த்த சக மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அந்த மாணவரை உடனடியாக மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர்கள் அந்த மாணவி விளையாடும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near osoor school student died playing kabbadi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->