ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு ஆப்பு...  பரபரப்பு கிளப்பிய அமைச்சர்.!  - Seithipunal
Seithipunal


சென்னை, ஓட்டேரியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, 

ஆளுநர் மாளிகையில் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார்கள் கவர்னர். துணைவேந்தர்கள் பதவிக்கால விவகாரத்தில் வரம்பு மீறி ஆளுநர் செயல்படுகிறார். 

3 ஆண்டுகளுக்கு பின்னர் துணை வேந்தர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்குகிறார். ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு தேர்தலுக்குப் பின்னர் முடிவு கட்டப்படும். 

மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் இதற்கெல்லாம் முடிவு கட்டப்படும். தேர்தல் தேதி அறிவித்தாலும் பொன்முடி அமைச்சராக பதவி ஏற்பதில் எந்த தடையும் கிடையாது. மனிதாபிமானம் பாராமல் பழி வாங்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister Regupathy speech


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->