இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு... மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 

மக்களவைத் தேர்தலில் தனி கட்சியில்தான் மதிமுக போட்டியிட உள்ளது. கட்சி ரீதியான பதிவை தக்க வைத்துக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க உடனான தொகுதி பங்கீடு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும். அதன் பிறகு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK General Secretary Vaiko speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->