இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு... மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி! - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 

மக்களவைத் தேர்தலில் தனி கட்சியில்தான் மதிமுக போட்டியிட உள்ளது. கட்சி ரீதியான பதிவை தக்க வைத்துக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க உடனான தொகுதி பங்கீடு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும். அதன் பிறகு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MDMK General Secretary Vaiko speech


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->