இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு... மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி!
MDMK General Secretary Vaiko speech
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,
மக்களவைத் தேர்தலில் தனி கட்சியில்தான் மதிமுக போட்டியிட உள்ளது. கட்சி ரீதியான பதிவை தக்க வைத்துக் கொள்ளவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க உடனான தொகுதி பங்கீடு இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும். அதன் பிறகு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடுவோம் என தெரிவித்துள்ளார்.
English Summary
MDMK General Secretary Vaiko speech