பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் அதிர்ச்சி திருப்பம்! நாம் தமிழர் நிர்வாகி தலைமறைவு!  - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி, என்சிசி முகாமிற்கு சென்ற பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர், பள்ளி தாளாளர், பயிற்சியாளர் உட்பட ஏழு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

என்சிசி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமனை பிடிக்க நான்கு தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

முக்கிய குற்றவாளி சிவராமன், சுதாகர் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

காவல்துறை விசாரணைகள் மேலும் 13 மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக ஒரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Krishnagiri School Girl Abused case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->