#காஞ்சிபுரம் | சாலையின் நடுவே கவிழ்ந்த பேருந்து! படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20 பேர்! - Seithipunal
Seithipunal


வாலாஜாபாத் அருகே தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து  நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த குன்னவாக்கம் பகுதியில், தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கட்டுப்பட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், தொழிலாளர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

விபத்துக்குறித்து தகவலறிந்து வந்த போலீசார், பொதுமக்கள் உதவியுடன், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து செவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் சில அண்மைய செய்திகள் :

* சென்னை : குமணன்சாவடி பகுதியில் மெட்ரோ பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் ஒருபுறமாக சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்த இரும்பு தடுப்புகளால், சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக பொதுமக்கள், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

* திருத்தணி அருகே மகளிர் கல்லூரி பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், 25க்கும் மேற்பட்ட மாணவிகள் காயமடைந்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanjipuram kunnavakkam bus accident


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->