மங்களூரு விமான நிலையத்திற்கு வந்த மின்னஞ்சல் - கண்காணிப்பு பணி தீவிரம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, மங்களூர் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. 

குறிப்பாக மங்களூர் விமான நிலையத்தில் மூன்று இடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாகவும் இந்த எச்சரிக்கையை எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

அதே சமயத்தில் மங்களூர் விமான நிலையத்தில் தொடர்ந்து போலீசார் மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விமான நிலையம் முழுவதும் பல்வேறு அடுக்குகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mangalore airport bomb threat Monitoring intensified


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->