இளம்பெண்ணை கொடூரமாக பலாத்காரம் செய்த சைக்கோ காம கொடூரன்.! தேனியில் பேரதிர்ச்சி சம்பவம்.!!
in theni girl sexual harassment by saiko police investigation going on
இந்தியாவில் பெண்கள் தொடர்பான பாலியல் வன்கொடுமை சம்பவமானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெண்களை பாதுகாக்கும் பொருட்டு சட்டதிட்டங்கள் கடுமையாக வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது.
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி பகுதியை சார்ந்தவர் ராஜ்குமார். இவர் விவசாயம் செய்து வரும் நிலையில்., அங்குள்ள நாச்சியார்புரம் பகுதியில் அமைந்துள்ள தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
இந்த சமயத்தில் தோட்டத்தில் பெண்ணொருவர் பணியாற்றி வந்த நிலையில்., பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய திட்டமிட்ட கொடூரன்., ஆட்கள் யாரும் வருகை தருகிறார்களா? என்று நோட்டமிட்டு காட்டிற்குள் தூக்கி சென்றுள்ளான்.
பெண் தன்னை விட்டுவிடும் படி அலறியும் காதில் கேட்காத காம கொடூரன்., பெண்ணை துடிதுடிக்க பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும்., பெண்ணின் உடலில் கடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையை கொடூரமாக அரங்கேற்றியுள்ளான்.
இவனது பிடியில் இருந்து தப்பிய பெண்., அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து., சைக்கோவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in theni girl sexual harassment by saiko police investigation going on