கள்ளக்காதல் உல்லாசம்... கள்ளகாதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை... தட்டி கேட்ட பெண்ணை வெட்டி அனுப்பிய காமுகன்கள்..!!
in dindigul illegal affair sexual abuse police investigation
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியை சார்ந்தவரின் பெயர் சக்திவேல். இவரது மனைவியின் பெயர் மகேஸ்வரி (வயது 28). இதே பகுதியை சார்ந்தவர் ஆறுமுகம் என்பவரின் மகன் செல்வராஜ் (வயது 35).
செல்வராஜிற்கும் - மகேஸ்வரிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது பின்னாளில் கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. இவர்கள் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், நாளடைவில் மகேஸ்வரியின் மகளிற்கு செல்வராஜ் பாலியல் தொல்லை வழங்க ஆரம்பித்துள்ளான்..
இதனையடுத்து மகேஸ்வரியின் குடும்பத்தினர் செல்வராஜை கண்டித்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று மகேஸ்வரியின் தாயார் அருக்காணி மற்றும் அவரது உறவினர்கள் செல்வராஜை அடித்து நொறுக்கியுள்னர்.
இதன் காரணமாக கடுமையான ஆத்திரத்துக்கு உள்ளான செல்வராஜ், தந்து அண்ணன் சகாயராஜ் (வயது 47), ஆனந்தன் (வயது 40) மற்றும் 17 வயதுடைய சிறுவன் அருகனியின் இல்லத்தில் நுழைந்து தகராறு செய்துள்ளனர்.
மேலும், அருக்காணியை அரிவாளால் வெட்டவே, இவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in dindigul illegal affair sexual abuse police investigation