இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து., இரயில் தண்டவாளத்தில் தலையை வைத்த நாடக காதலன்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டம், மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி புவனேஸ்வரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில், வினோத்குமார் இன்று புவனேஸ்வரியின் வீட்டிற்கு  சென்றுள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார், புவனேஸ்வரியை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து, வினோத்குமார் தப்பித்துச் சென்று பழைய மஞ்சள் திடல் பகுதியில் உள்ள  ரயில்வே தண்டவாளத்தில் படுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த காவல் துறையினர் இரு சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் பின்னர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

illegal love issue attempt murder in trichy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->