அடுத்த பரபரப்பு.. ஹோட்டல்களுக்கு மட்டும் குறி... தமிழ்நாடு முழுவதும் ரெய்டு உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உணவகங்களிலும், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

உணவுப் பொருட்களில் தடை செய்யப்பட்டுள்ள ரோடமைன்- பி போன்ற செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தப்படுவதாக தொடர்களை அடுத்து இந்த சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது.

ரோடமைன்-பி நிறமூட்டி கொண்டு உணவுகள் தயாரிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார் உணவு பாதுகாப்பு துறை ஆணையர் லால் வேனா. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Food safety dept ordered raid on all hotels in tn


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->