பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்! - Seithipunal
Seithipunal


விருதுநகர், வச்சாகாரப்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட மருந்து கலவை உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்

இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் முழுவதுமாக சேதம் அடைந்துள்ளன. இது குறித்த தகவல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டது. 

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்களை தீயை முழுமையாக அணைத்தனர். மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

firecracker factory explosion 2 death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->