ரவுடிகள் அச்சம்! காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை...! 'ஆப்ரேஷன் திரிசூலம்'...! - Seithipunal
Seithipunal


காவல்துறையினர், புதுச்சேரி மாவட்டம் காரைக்காலிலுள்ள அட்டகாசம் செய்யும் ரவுடிகளின் இல்லத்தில் அதிரடி சோதனையில் இறங்கினர் .இது  'ஆபரேஷன் திரிசூலம்' என்ற திட்டத்தின் கீழ் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் ரவுடிகளின் வீடுகளில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில்,  ரவுடிகளின் வீடுகளில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து 20-க்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல்நிலையம் அழைத்து சென்று காவாலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் மற்ற ரவுடிகள் அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fear rowdies Police take drastic action Operation Trisulam


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->