சாலை விபத்தில் விவசாயி பலி..! விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர்..!! - Seithipunal
Seithipunal


விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், சங்ககிரி  பகுதியில் வசித்து வருபவர் அர்த்தநாரீஸ்வரன். இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் அவர் சம்வதன்று தனது காரில் ஈரோடு சென்றுள்ளார்.

அப்போது பள்ளிபாளையம் சாலையில் கார் தீடிரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்பு சுவற்றில் மோதியது. இதில் அர்த்தநாரீஸ்வரன் பலத்த காயம் அடைந்தார்

.

உடனே அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனை அடுத்து இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer deied in road accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->