சாலை விபத்தில் விவசாயி பலி..! விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர்..!!
Farmer deied in road accident
விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி பகுதியில் வசித்து வருபவர் அர்த்தநாரீஸ்வரன். இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து வரும் அவர் சம்வதன்று தனது காரில் ஈரோடு சென்றுள்ளார்.
அப்போது பள்ளிபாளையம் சாலையில் கார் தீடிரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தடுப்பு சுவற்றில் மோதியது. இதில் அர்த்தநாரீஸ்வரன் பலத்த காயம் அடைந்தார்
.
உடனே அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Farmer deied in road accident