பேருந்தில் இறங்கி சின்னாபின்னம்! சென்னையை பதறவைத்த  பள்ளி - கல்லூரி மாணவர்களின் மோதல்!  - Seithipunal
Seithipunal


சென்னை பேருந்தில் பாட்டுப் பாடுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக பள்ளி - கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் ரூட்டு தலை பெரும் விவாதத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஓட்டேரி பேருந்து நிறுத்தம் அருகே பள்ளி - கல்லூரி மாணவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் இந்த மோதலின்போது, பேருந்தில் இருந்து இறங்கிய பள்ளி மாணவன் மீது தனியார் பேருந்து மோதியதில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் இடையான மோதல் குறித்து இரு தரப்பினரும் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே சென்னையில் ரூட்டு தலை என்ற பெயரில் சில தருதலைகளின் அராஜகம் தலைவிரித்து ஆடுவதாக சமூக ஆர்வலர்கள் குமுறி வருகின்றனர்.

இந்த நிலையில், இது பள்ளி மாணவர்கள் வரை சென்றிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chennai Otteri School College student clash


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->