சென்னையில் அதிரடி மாற்றம்.. தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும், இந்தியாவின் நான்காவது பெரிய நகரமாகும். 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்நகரம் மதராசு பட்டினம் மற்றும் சென்னைப் பட்டினம் என்று அழைக்கப்பட்டு வந்தது. ஒரு கோடி மக்கள் வாழும் இந்நகரம் உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 

இந்நிலையில், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து சென்னையில் அதிரடி மாற்றங்களை திமுக அரசு கொண்டு வந்து உள்ளது. தற்போது சென்னை மாவட்ட ஆட்சியர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியராக விஜயராணி பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார். 

இதனுடைய சென்னை மாவட்ட ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். அமிர்த ஜோதி தற்போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இணைச் செயலாளராக இருந்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

chennai district collector change


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->