தமிழ்நாட்டில் பதற்றம்... அடுத்தடுத்து 2 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!! - Seithipunal
Seithipunal


சென்னை மாங்காடு அருகே செயல்பட்டு வரும் தனியா பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொருக்கம்பாக்கத்தில் செயல்பட்டு தனியார் பள்ளியில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். 

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதே போன்று கோவை மாவட்டம் வடவள்ளி அடுத்த சோமயம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிக்கும் மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bomb blast threaten to private schools in tamilnadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->