பிச்சை எடுத்து போராட்டம் நடத்தும் ஓய்வு பெற்ற ஊழியர்கள்.! வைரலாகும் வீடியோ.!  - Seithipunal
Seithipunal


நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்றும் உயிரிழந்த மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அவர்களது ஓய்வு காலன்களை வரவேண்டும் என்றும் நீண்ட நாட்களாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றது.

மேலும் ஒப்பந்தம் செய்யப்பட்டபடி ஓய்வூதியத்தை உடனே உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் ஒப்பந்த நிலுவை தொகைகளையும் அத்துடன் வழங்க வேண்டும், கொரோனா நிவாரணத் தொகை வழங்க வேண்டும், போன்ற பல கோரிக்கைகள் வைக்கப்பட்டு வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இதற்காக அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், என்றும் ஆங்காங்கே ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக பலன்களை கேட்டு ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பிச்சை எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வீடியோ கால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Begging protests in Traffic staffs


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->