கோரிக்கைகளை வலியுறுத்தி  அகில இந்திய யுனைடெட் டிரேடு யூனியன் போராட்டம்! - Seithipunal
Seithipunal


கட்டுமான தொழிலாளர்களுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி  அகில இந்திய யுனைடெட் டிரேடு யூனியன் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தந்திட  காரைக்கால் பேருந்து நிலையம் முன்பாக அகில இந்திய யுனைடெட் டிரேடு யூனியன் (Aiutuc) சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு aiutuc காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் A.வின்சென்ட் அவர்கள் தலைமையில் பாக்கியராஜ் முன்னிலையில் நடைப்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் இப் இந்தியா (கம்யூனிஸ்ட்) புதுச்சேரி  மாநில செயலாளர் தோழர் வழக்கறிஞர் லெனின் துரை, Aiutuc புதுச்சேரி மாநில செயலாளர் s.சிவக் குமார் ,துணை செயலாளர்கே.பி.சேகர்,துணை தலைவர் சாமிக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

All India United Trade Union protests demanding the requests


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->