சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. ஏ‌.வி ராஜூ மீது‌ கருணாஸ் பரபரப்பு புகார்.!! - Seithipunal
Seithipunal


 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் நடிகர் கருணாஸ் மற்றும் நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் திரை துறை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஏ.வி ராஜுவின் பேச்சுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அதற்கு அவர் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் ஏவி ராஜமீது கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் நடக்காதவற்றை எல்லாம் A.V ராஜூ பேசியுள்ளதாகவும், சம்பந்தமே இல்லாமல் நடிகைகளையும், தன்னையும் இதில் சம்பந்தப்படுத்தி பேசியுள்ளதாகவும் கூறியுள்ள கருணாஸ் A.V ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor karunas complaint against avraju


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->