தமிழக மீனவர்கள் 21 பேர் கைது.. இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறிய உள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 21 மீனவர்கள்‌ நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 21 பேரும், 2 விசைப்படகுகளுடன் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தமிழக‌ மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருவது மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

21 Tamil fishers arrested by srilankan Navy


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->