தமிழகத்தில் இன்று (அக்டோபர் - 19)  மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (அக்டோபர் 19) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

தர்மபுரி 

தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

திருவாரூர் 

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை  மின்தடை செய்யப்படுகிறது.

திருப்பூர் 

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

19.10.2022 power cut places in tamilnadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->