தமிழகத்தில் இன்று (அக்டோபர் - 19) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்.!
19.10.2022 power cut places in tamilnadu
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (அக்டோபர் 19) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் வெள்ளிச்சந்தை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
English Summary
19.10.2022 power cut places in tamilnadu