இந்திய கிரிக்கெட் வீரருடன் பிரபல நடிகரின் மகள் காதல்.! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி  மகளும் பாலிவுட் நடிகையுமான நிதி அகர்வாலுடன் சேர்த்து பேசப்பட்ட ராகுல், தற்போது, நடிகை அதியா ஷெட்டியுடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இந்திய அணி வீரர் ராகுல்.

Related image

இந்திய தொடக்க ஆட்டக்காரர்  ராகுல். அவர்களுடன் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் களத்தில் இருக்கும் போது சர்ச்சைகளில் சிக்குவது சாதாரணம் ஒன்றாகும். 

அந்த வகையில் இதற்கு முன்பு கார்த்திக் பாண்டியா நடிகையுடன் கிசுகிசுக்கள் வெளியாகியுள்ளன. அதிலும் சில காலமாக நடிகை நிதி அகர்வாலுடன் அவர்களுடன் சேர்ந்து பேசப்பட்ட கேஎல் ராகுல் தற்போது நடிகை அதியா ஷெட்டியுடன் கிசுகிசுக்கள் பேசப்பட்டு வருகிறது பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி அவர் தமிழில் 12 பி என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் ரஜினிகாந்தின் படத்தில் தற்போது  நடித்து வருகிறார். 

Related image

அவரது மகள் பாலிவுட் இந்தி படங்களில் நடித்து வரும் அவர் கிரிக்கெட் வீரர்களுடன் காதலித்து வருவதாக பாலிவுட்டில் கிசுகிசுக்கள் பேச்சுக்கள் வருகின்றன. இதுபற்றி பாலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது பொதுவான நண்பர்கள் மூலம் அவர்களும் அதிகம் சந்தித்தனர் முதலில் நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் காலப் போக்கில் காதலாக மாறியது. கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து காதலித்து வருவதாக கூறுகின்றனர்.

View this post on Instagram

...n i’m so good with that 💛

A post shared by 🦋Kanch (@akansharanjankapoor) on

இந்த புகைப்படத்தை அவர்களின் தோழி அகன்ஷா ரஞ்சன் கபூர் சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார் இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனாலும் இது குறித்து இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை முன்னதாக நடிகைநிதி அகர்வாலுடன் கிசுகிசுக்கள் பேச்சு வந்தது பின்னர் அதை மறுத்து நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The daughter of a famous actor is in love with an Indian cricketer


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->