ஈரத்துணியுடன் சாமி கும்பிடலாமா...?! - Seithipunal
Seithipunal


ஈரத்துணியுடன் சாமி கும்பிடலாமா? : ஈரத்துணியுடன் சாமி கும்பிடக்கூடாது.

பசு என்னை விரட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்: இந்த மாதிரி கனவு கண்டால் உறவினர்களால் சில தகராறுகள் நேரிடலாம் என்பதைக் குறிக்கின்றது.

ராகு திசை, சனி புத்தி நடந்தால் என்ன பலன் : சனிபகவான் பலம் பெற்றிருந்தால் ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

என் அண்ணனிடம் நான் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? : இந்த மாதிரி கனவு கண்டால் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைக் குறிக்கின்றது.

கூரை வீடு தீப்பிடித்து எரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? : இந்த மாதிரி கனவு கண்டால் இதுவரை இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து மாற்றமான சூழல் உண்டாகும்.

திருடன் என்னை குத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? : இந்த மாதிரி கனவு கண்டால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

மயில் அடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? : இந்த மாதிரி கனவு கண்டால் திறமை இருந்தும் வெளிப்படுத்தாமல் இருப்பதைக் குறிக்கிறது.

சுக்கிர திசை, சுக்கிர புத்தி நடந்தால் என்ன பலன்? : சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் தனவரவு மேம்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

மனைவி கர்ப்பமாக இருக்கும்போது வேறு வீட்டிற்கு வாடகைக்கு செல்லலாமா? : மனைவி கர்ப்பமாக இருக்கும்போது வேறு வீட்டிற்கு வாடகைக்கு செல்வதை தவிர்க்கவும்.

இறந்த என் மனைவியை கனவில் கண்டால் என்ன பலன்? : இந்த மாதிரி கனவு கண்டால் ஆரோக்கியம் மேம்படும் என்பதைக் குறிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eerathuniyudan sami kumpidalama?


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->