பலியான உயிர்! விபத்தை ஏற்படுத்திவிட்டு "என் கார் போச்சே" என புலம்பிய பெண்ணின் வீடியோ! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் கார் ஒன்றில் மோதி நடுத்தர வயது நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

தவறுதலாக ஸ்கூட்டியில் வந்த அந்த நபர், காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதற்கிடையே காரில் இருந்த பெண், உயிரிழந்த நபரைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல், என் கார் போய்விட்டதே என புலம்பி தீர்த்துள்ளார்.

Video - Thanks to Thanthi TV

இதை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளனர். 

ஒருவரின் உயிர் கண்முன்னே பிரிந்து இருந்தும், அதை பொருட்படுத்தாமல், உயிரில்லாத ஒரு காருக்கு புலம்பிய அந்த பெண்ணை நெட்டிசன்கள் வருத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Andhra car Scooty Accident video viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->