காந்திக்கு முன்பே, 'மானமே பெரிது' என்று நிரூபித்த பெண் தியாகி மாயக்கா, 16 தியாகிகளை போற்றுவோம் - டிடிவி தினகரன்.! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

"வெள்ளை ஏகாதிபத்யத்திற்கு எதிரான இந்தியர்களின் முதல் சத்யாகிரகப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட வீரத்தமிழ்ச்  சொந்தங்களான  பெருங்காமநல்லூர் தியாகிகளை அவர்களின் நினைவு நாளில் வணங்குகிறேன்.

நம் தேசத்தின் விடுதலை போராட்டத்திற்கு மகாத்மா காந்தியடிகள் தலைமை ஏற்பதற்கு முன்பே அகிம்சை வழியில் போராடி, 'மானமே பெரிது' என்று நிரூபித்த பெண் தியாகியான மாயக்கா உள்ளிட்ட 16 தியாகிகளையும் எந்நாளும் போற்றுவோம்"

இவ்வாறு அந்த டிவிட்டர் செய்திக்குறிப்பில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ttv dhinakaran say about mayakka


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->