#BigBreaking || திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் திடீரென ராஜினாமா.!  - Seithipunal
Seithipunal


திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

திரிபுரா ஆளுநரிடம் தனது பதவி விலகல் குறித்த கடிதத்தை முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் வழங்கியுள்ளார்.

மேலும், திரிபுராவின் புதிய முதலமைச்சர் இன்று அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் சந்தித்த நிலையில், தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tripura Chief Minister Biplab Kumar Deb resigns


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->