தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி சற்றுமுன் போட்ட ட்வீட்.! - Seithipunal
Seithipunal


இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கரின் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொது மக்களும்,அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மேலும் அவர் குறித்த பெருமைகளை நினைவுகூர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  

 

"நாட்டிலுள்ள அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெற்று, தமது திறமைகளை வெளிப்படுத்தி செயல்முறைபடுத்தவும் வழிவகை செய்யும் இந்திய அரசியலமைப்பு விதிகளை உருவாக்கிய பெருமைக்குரிய சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுவதில் பெருமை கொள்கிறேன்." என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm wish Ambedkar Jayanti


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->