தென் மாவட்டம் என்றாலே மாற்றான் தாய் மனப்பான்மை.! தமிழக அரசு மீது தமிழிசை குற்றச்சாட்டு.!! - Seithipunal
Seithipunal


தென் மட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும், பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் வெள்ளத்தை கை ஆள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்துள்ளதாக விமர்சனம் செய்துள்ளார்.

 மேலும் தென் மாவட்டங்களை மாற்றான் தாய்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், நீர் நிலைகளை தூர்வார வில்லை எனவும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai alleges on Tamil Nadu govt


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->