ஆப்பு..! தர்மபுரியில் சிக்கும் நடிகர் சூர்யா.! அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்.! - Seithipunal
Seithipunal


ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சி அமைத்ததற்காக நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி நகர காவல் ஆய்வாளர் அவர்களிடம், ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சி அமைத்ததற்காக நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தருமபுரி பாமக சார்பாக இன்று புகார் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல், ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்திய சர்ச்சை விவகாரம் குறித்து நடிகர் சூர்யா மற்றும் OTT தளத்தின் மீது  தருமபுரி மாவட்டம், தொப்பூர் காவல் நிலையத்தில் பாமக சார்பில் புகார் அளிக்கபட்டது.

மேலும், ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தும் விதமாக காட்சி அமைத்ததற்காக நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் தருமபுரி பாமக சார்பாக இன்று புகார் மனு அளிக்கப்பட்டது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Suriya JaiBhim Dharmapuri PMK


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->