சசிகலாவின் அடுத்த கட்ட நகர்வு.. சிக்கலின் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்.!! அதிமுக அலுவலகத்தில் நடக்கப்போகும் நிகழ்வு.? - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. 

அதிமுக உட்கட்சி தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் தேர்தல் விதிகளை ஒரு பக்கம் மாற்றிக்கொண்டு, தங்களுக்கு எதிராக வேறு யாரும் போட்டியிடுகிறார் என ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் பார்த்துக் கொண்டுள்ளனர். 

இதனிடையே, அதிமுகவின் மூத்த தலைவர்கள் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருவருக்கு எதிராக செயல்படுவதாகவும், சசிகலா பக்கம் சாய உள்ளதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், சசிகலா ஆதரவாளர்கள் சின்னம்மா எந்த நேரத்திலும் கட்சி அலுவலகத்திற்கு வருவார் என கூறுகின்றனர். இதனால் எடப்பாடி தரப்பினர் அதிமுக அலுவலகம் வாசலில் எந்த நேரமும் இருக்குமாறு உத்தரவு வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

sasikala may be come to admk office


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->