#BREAKING : அதிமுகவின் முக்கிய புள்ளி., மூத்த தலைவர்., புலமைப் பித்தன் காலமானார்.!
pulamaipithan dead
அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும், கவிஞருமான புலமைப்பித்தன் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
1935ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த புலமைப்பித்தன் அவர்களின் இயற்பெயர் ராமசாமி. தமிழ் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக கவிதைகள் நிறைய எழுதியவர் புலமைப்பித்தன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
எம்ஜிஆர் திரைப்படங்கள் உள்ளிட்ட 100 திரைப்படங்களுக்கு அவர் பாடல் எழுதியிருக்கிறார்
அதிமுக உருவான காலத்தில் முக்கிய ஒரு தலைவராக இருந்து வந்தவர் புலமைப்பித்தன். இவர் எம்ஜிஆரின் மிக நெருக்கமான ஒருவர்.