மக்களின் இதயங்களை வென்றவர் எம்ஜிஆர்.!! புகழ்ந்து தள்ளிய நரேந்திர மோடி !! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக நிறுவன தலைவருமான எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை நினைவு கூர்ந்து உள்ளார். அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவின் உண்மையான அடையாளமாகவும், தொலைநோக்கு தலைவராகவும் திகழ்ந்தார் 

சமூக நீதி கொண்ட அவரது படங்கள் வெள்ளித்திரைக்கு அப்பால் இதயங்களை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர். தமிழகத்தின் வளர்ச்சியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தினார். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது" என புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pm Modi tweet about Mgr


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->