தமிழக முதல்வரை நேரில் சந்தித்தபின், துணை முதல்வர் ஓபிஎஸ் போட்ட ட்வீட்.! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையில் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாட மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் டுவிட்டர் தனது ட்வீட்டர் பக்கத்தில் ‘‘வருகின்ற தீபாவளித் திருநாள் பண்டிகையை முன்னிட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை இன்று நேரில் சந்தித்து எனது உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன். #HappyDiwali’’ எனத் தெரிவித்துள்ளார்.

இன்று தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops wish to tn cm for diwali


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->