கூட்டணி பேச்சுக்கு 7 பேர் கொண்ட குழு.. இறங்கி அடிக்கும் ஓ.பி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் அரசியல் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளனர்.

சென்னையில் நேற்று நள்ளிரவு வரை நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.

வைத்திலிங்கம், குப கிருஷ்ணன், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உட்பட 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலங்களவை உறுப்பினர் ஆர். தர்மர், புகழேந்தி, மருது அழகுராஜ் உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

 மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவர்களிடம் நாளை காலை விருப்ப மனு பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS formed 7 members committee for alliance talk


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->