சீமான் வழக்கில் மேல்முறையீடு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
NTK Seeman Case Chennai HC Order march 20
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எழும்பூர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் விவரங்களை Chennai உயர் நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
சீமான் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை ரத்து செய்ய வேண்டும் என அவர் Chennai உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுகேந்திரன் ஆஜராகி வாதிட்டார். விசாரணை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
English Summary
NTK Seeman Case Chennai HC Order march 20