சீமான் வழக்கில் மேல்முறையீடு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், எழும்பூர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் விவரங்களை Chennai உயர் நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

சீமான் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை ரத்து செய்ய வேண்டும் என அவர் Chennai உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில், அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சுகேந்திரன் ஆஜராகி வாதிட்டார். விசாரணை ஏப்ரல் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Seeman Case Chennai HC Order march 20


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->