நடிகர் என்ற பந்தா இல்லாதவர்; பழகுவதற்கு இனிய நண்பர்! விஜயகாந்திற்கு அமைச்சர் துரைமுருகன் இரங்கல்!! - Seithipunal
Seithipunal


மூத்த அரசியல்வாதியும், திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தேமுதிக தலைவர் விஜயகாந்த மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் ,

"விஜயகாந்த்|
நடிகர் என்ற பந்தா இல்லாதவர்
பழகுவதற்கு இனிய நண்பர்!
தமிழ் மொழி மீதும்,
தமிழ் மக்கள் மீதும்
அதிக பற்று கொண்டவர்!
தமிழுக்காக எந்த தியாகத்திற்கும் தயாராக இருந்தவர்!
கலைஞர் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்!
அவருடைய மறைவு என்பது
ஜாதி, மதம், மொழி கடந்து,
ஏன் நாடு கடந்தும் கூட
பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது!
அவரை இழந்து வாடும்
அவருடைய குடும்பத்தினருக்கும்,
தொண்டர்களுக்கும்,
திரையுலக நண்பர்களுக்கும்
என்னுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அவருக்கு எனது அஞ்சலி..." என தனது இரங்கலை துரைமுருகன் உருக்கம் உடன் தெரிவித்துள்ளர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Duraimurugan Condolences to Vijayakanth


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->