அமைச்சர் சிவி சண்முகம் வீட்டில், இளைஞர் தற்கொலை! போலீஸ் விசாரணை!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தின் சகோதரி மகன் லோகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தமிழக அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த சி வி சண்முகம் இருக்கிறார். அவருக்கு திண்டிவனத்தில் உள்ள வீட்டில், தற்கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது. தற்கொலை செய்து கொண்ட இளைஞர் அமைச்சர் சிவி சண்முகத்தின் சகோதரி மகன் லோகேஷ் என தெரிய வந்துள்ளது. 

26 வயதான லோகேஷ் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் அமைச்சர் சிவி சண்முகத்தின் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இளைஞர் லோகேஷ் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister cv shanmugam sister's son suicide in minister home


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->