காவேரி விவகாரத்தை கர்நாடக காங்கிரஸ் அரசியலுக்காக பேசிவருகிறது - செல்வப்பெருந்தகை!! - Seithipunal
Seithipunal


சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,குஜராத் மாநிலத்தில் உள்ள கடற்பகுதியில் அதிக அளவில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் போதைப் பொருட்களால் இளைஞர்கள் சீர் அழிவதற்கு காரணம் பாஜக தான். ஜாபர் சாதிக் கைது செய்ததை மட்டும் பேசும் பாஜக இது குறித்தும் பேச வேண்டும்.
 காவிரி விவகாரத்தில் அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட தயாராக உள்ளது என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Congress is talking Cauvery issue for politics - Selvaperunthagai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->