வீரபாண்டியாரை முற்றிலுமாக மறந்த திமுக..அன்புமணி சாடல்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவில் வீடு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஒரு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சேலம் நாடாளுமன்ற பாமக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் அன்புமணி ராமதாஸ். மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ஒவ்வொரு முறையும் சேலத்துக்கு வரும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது வீரபாண்டியார்தான்.

சமுதாயத்திற்கு தலைவராக இம்மண்ணிலே அவர் வாழ்ந்தார். சேலம் மாவட்டம் வளர்ச்சி பெறுவதற்கு வீரபாண்டியார் முக்கிய காரணமாக இருந்தார். திமுக வீரபாண்டியாரை முற்றிலுமாக மறந்துவிட்டது என்று அன்புமணி சாடினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk forgot Veerapandiyar anbumani speech


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->