திடீரென திமுகவின் முக்கிய புள்ளி மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் நேற்று 1,728 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 121 பேருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.100 பேர் டிஷ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 21 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில், பெரம்பலூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், அவரது உதவியாளர் மணிகண்டன் மற்றும் கார் ஓட்டுனர் ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூவரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

corona positive for dmk mla


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->