மிரட்டலுக்குலாம் பாஜக பயப்படாதது..முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் வாக்குபதிவின்போது தென் சென்னை 13வது வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போடுகிறார் என்று கூறிய பாஜகவை சேர்ந்த கௌதம் என்பவரை திமுகவினர் கடுமையாக தாக்கிய சம்பவம் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனை அடுத்து நேற்று, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பாஜக நிர்வாகி கௌதமை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ஜாதி ஒழிப்பை பேசம் திமுகதான் ஜாதியை வைத்து அரசியல் செய்கிறது. பாஜக நிர்வாகி கௌதமை மிரட்டிய அதிகாரிகள் கௌதமிடும் மன்னிப்பு கேட்க வேண்டும். அராஜகத்தை தட்டி கேட்டால் அதிகாரிகளை வைத்து மிரட்டுவதா, மிரட்டலுக்கு பாஜக பயப்படாது என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bjp powerful party tamizhisai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->