நெருங்கும் தேர்தல்: வெளியானது பா.ஜ.க தோ்தல் அறிக்கை.!  - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கான பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. புதுடெல்லியில் கட்சியின் தலைமையகத்தில் பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உட்பட பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். அதற்கு முன்னதாக கட்சி தலைமையகத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு பிரதமர், அமைச்சர்கள் ஆகியோர் மரியாதை செலுத்தினர். 

இந்நிலையில் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகள், 

1) 'ஒரே நாடு ஒரே தேர்தல் முறை' அமல்படுத்தப்படும். 

2) 70 வயது உட்பட்ட வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 5 லட்சம் 

3) மருத்துவ காப்பீடு நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். 

4) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் பொருட்கள். வாக்காளர் பட்டியல் முறை அமல்படுத்தப்படும். 

5) வருகின்ற 2025 ஆம் ஆண்டு பழங்குடியினரின் பெருமை ஆண்டாக கடைபிடிக்கப்படும். 

6) பெண்கள், விவசாயிகள், ஏழைகள், இளைஞர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படும். 

7) வேலைவாய்ப்பு முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP poll report released


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->