#BigBreaking || ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி.! சற்றுமுன் வெளியான பரபரப்பு செய்தி.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ளது. 

அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் சமீபத்தில் ஆய்வு நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள், உத்திரப்பிரதேசத்திலும் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசம் 5 மாநில தேர்தல் தேதியை,  இன்று மாலை 3.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை,   இன்று மாலை 3.30 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

அப்போது, எந்தந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பும் வெளியாக வாய்ப்புள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ASSEMBLY ELECTION 2022


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->