சென்னை மாநகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ் குமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் பங்கேற்றனர். 

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் பிரியா பதிவேற்ற பிறகு அவர் தலைமையில் நடைபெறும் நான்காவது மாமன்ற கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Admk walkout from chennai corporation meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->