அதிமுக செயலாளர் ராஜினாமா..அதிர்ச்சியில் அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் 40 தொகுதிகளிலும் வேட்பாளர் அறிவித்த அதிமுக. கர்நாடகா அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கர்நாடகா மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி ஓசூரில் செய்தியாளர் சந்திப்பின் தனது ராஜினாமாவை அறிவித்தார்.

ஜெயலலிதா இறப்புக்கு பிறகு கர்நாடகாவில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கு தலைமை மதிப்பளிப்பதில்லை என வேதனை தெரிவித்தார். கர்நாடகாவில் வேட்பாளர்கள் அறிவிக்காத அதிமுக. யாருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்பதை கூட கட்சி மேலிடம் கூற மறுப்பதாக குற்றம் காட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk secretary resigns admk members shock


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->