எடப்பாடியாரே எப்படியாவது 2-வது இடத்தை பிடித்து விடுங்கள்- எ.வ.வேலு பேச்சால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தேர்தலை முன்னிட்டு அனைத்துக்கட்சி வேட்பாளர்களும் அனைத்துக்கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் அண்ணாதுரை ஆதரித்து அமைசசர் ஏ.வ. வேலு சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திறந்தவெளி வாகனத்தில் இருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஏ.வ. வேலு பேசுகையில், அதிமுக நண்பர்களே எப்படியாவது கஷ்ட்டப்பட்டு இரணடைவது எடத்திர்கு வந்துவிடுங்கள். எக்காரணம் கொண்டும் பாஜகவை இரண்டாவது இடத்திற்கு வர விட்டுவீடாதிர்கள் என்று பேசினார் அமைசசர் ஏ.வ. வேலு.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk second position minister velu speech


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->